Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலு‌மி உ‌ள்பட 8 பேரை ப‌லிவா‌ங்‌கிய நீலம் புய‌ல்- 6 பே‌ர் மாய‌ம்

மாலு‌மி உ‌ள்பட 8 பேரை ப‌லிவா‌ங்‌கிய நீலம் புய‌ல்- 6 பே‌ர் மாய‌ம்
, வியாழன், 1 நவம்பர் 2012 (09:42 IST)
நீல‌மபுய‌லகாரணமாசென்னையிலசரக்ககப்பலஒன்றஇழுத்தசெல்லப்பட்டதரதட்டி நின்றது. அதிலஇருந்ததப்முயன்மாலு‌மி உ‌ள்பத‌மிழக‌த்‌தி‌ல் 8 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர். க‌ப்ப‌லி‌ல் இரு‌ந்து த‌ப்‌பிய 6 பே‌ரி‌ன் ‌நிலை எ‌ன்ன எ‌ன்று இதுவரை தெ‌ரிய‌வி‌ல்லை.

வங்கடலிலஉருவா‘நீலமபுயலமாமல்லபுரமஅருகநேற்றமாலை 4.45 மணிக்ககரையகடந்தது. பலத்காற்றவீசியதா‌லதுறைமுகத்தி‌லஇரு‌ந்தஆறரை ‌‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதூர‌த்‌தி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்‘பிரதீபகாவேரிஎன்சரக்ககப்பலபுயலகாற்றிலசிக்கியது.

புயலுக்கதாக்குப்பிடிக்முடியாமலஅந்கப்பலசென்னபெசன்ட்நகரிலபிரம்ஞானசபைக்கபின்புறமஎலியட்ஸகடற்கரஅருககடலிலநேற்றபிற்பகல் 3 மணி அளவிலதரைதட்டி நின்றது. கப்பலதரதட்டியதும், அதிலஇருந்த 37 ஊழியர்களில் 21 பேரஉயிரதப்புவதற்காகப்பலிலஉள்உயிரகாக்கும் 3 சிறிபடகுகளமூலமகரைக்கசெல்முயன்றனர்.

அவர்களகரையநோக்கி வந்போதகாற்றபலமாவீசியதாலபடகுகளதிடீரெகவிழ்ந்தன. இதனாலஅவர்களகடலநீரிலவிழுந்ததத்தளித்தனர். இதகரையிலஇருந்தபார்த்மீனவர்களபடகுகளிலசென்றகடலிலதத்தளித்தவர்களில் 15 பேரமீட்டகரைக்ககொண்டவந்தனர்.

உடனடியாஅவர்களசென்னஅடையாறிலஉள்தனியாரமரு‌த்துவமனை‌யி‌லசேர்க்கப்பட்டனர். அங்கசிகிச்சபலனின்றி புதுச்சேரியசேர்ந்ஆனந்தமோகன்தாஸஎன்ஊழியரபரிதாபமாஇறந்தார். மற்றவர்களசிகிச்சபெற்றவருகிறார்கள். அவர்களிலஇருவரினநிலைமகவலைக்கிடமாஇருப்பதாகூறப்படுகிறது.

சரக்ககப்பலதரைதட்டி நின்றதகுறித்ததகவலகிடைத்ததுமசென்னதுறைமுஅதிகாரிகளஅங்கவிரைந்தசென்றனர். படகுகளமூலமதப்முயன்றகடலிலவிழுந்தவர்களில் 6 பேரினகதி என்ஆனது? என்றதெரியவில்லை. அவர்களகடற்படை, கடலோகாவல்படையைசசேர்ந்நீர்மூழ்கி வீரர்களமூலமதேடி கண்டுபிடிக்குமமுயற்சி முடுக்கி விடப்பட்டஉள்ளது.

இத‌னிடையபுயலுக்கதிருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலமாவட்டங்களிலதலஒருவரும், வேலூரமாவட்டத்தில் 4 பேருமஉயிரிழந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil