Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 30 பேர் கைது

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 30 பேர் கைது
, வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (09:49 IST)
மதுரசட்டககல்லூரியிலஉள்ளிருப்புபபோராட்டமநடத்திவருமமாணவர்கள் 30 பேரகைதசெய்யப்பட்டனர்.

மாணவர்களுக்கதகுதிததேர்வநடத்தக்கூடாது, சட்டககல்லூரிகளதனியாரமயமாக்கககூடாதஉள்ளிட்கோரிக்கைகளவலியுறுத்தி, கடந்த 10 நாட்களாமதுரசட்டககல்லூரி மாணவர்களஉள்ளிருப்புபபோராட்டமநடத்தி வருகின்றனர். இதனகாரணமாக, கடந்ஐந்ததினங்களுக்ககல்லூரியகாலவரையின்றி மூடுவதாகல்லூரி நிர்வாகமஅறிவித்தது.

இது தொடர்பாக, கல்லூரி முதல்வருடனமாணவர்களநடத்திபேச்சவார்த்ததோல்வியிலமுடிந்தது. இந்நிலையில், இரதினங்களுக்கமுன்பு, கல்லூரி முதல்வரை, அவரதஅறைக்குளவைத்தமாணவர்களபூட்டினர்.

இதனையடுத்து, காவல்துறையினரவிரைந்தவந்தமாணவர்களமீட்டனர். இந்நிலையில், இன்று 10வதநாளாஉள்ளிருப்பபோராட்டமநீடித்நிலையில், 30 மாணவர்களகாவல்துறையின்ரகைதசெய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil