Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடைக்கு எதிர்ப்பு ... போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (23:02 IST)
மதுரை செல்லூர் பகுதி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கொரொனா கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு  அப்பகுதியில் உள்ள பெண்கள், மற்றும் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடைதிரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தத் தகவலை அறிந்து கொண்டு, விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

அப்போது, போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.  அதன்பின், டீக் கடையை திறக்க அனுமதிக்காத போலீஸார் மதுக்கடைக்கு பாதுக்காப்பு கொடுப்பது வெட்கக்கேடு என்று கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments