Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடைக்கு எதிர்ப்பு ... போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (23:02 IST)
மதுரை செல்லூர் பகுதி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கொரொனா கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு  அப்பகுதியில் உள்ள பெண்கள், மற்றும் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடைதிரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தத் தகவலை அறிந்து கொண்டு, விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

அப்போது, போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.  அதன்பின், டீக் கடையை திறக்க அனுமதிக்காத போலீஸார் மதுக்கடைக்கு பாதுக்காப்பு கொடுப்பது வெட்கக்கேடு என்று கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments