Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபலிபுரத்தில் ரூ.250 கோடி‌யி‌ல் கடல் உயிரினக் காட்சியகம்: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2013 (18:48 IST)
மகாபலிபுரத்தில் ரூ250 கோடி செலவில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான கடல் வாழ் உயிரினக் காட்சியகம், 250கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக, மகாபலிபுரத்தில் உலகத் தரத்திலான, கடல் வாழ் உயிரினக்காட்சியகம் அமைக்கப்படும்.

அரியலூரில், 2 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய தொல்படிவப்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். "தமிழகத்தில் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க, இம்முயற்சிகள் மேலும் உதவியாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments