Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌திவு மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்வு: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2011 (17:42 IST)
ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்புவத‌ற்கு போ‌ட்டி‌த் தே‌ர்வு மூல‌ம் தே‌ர்வு செ‌ய்யாம‌ல், ஆ‌சி‌ரிய‌ர் ப‌திவு மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று பா.ம.க.‌ ‌நிறுவன‌ர்‌ ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:

தமிழகத்தில் 17,387 ஆசிரியர் பணியிடங்களும், 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும ், பள்ளிகளில் காலியாக உள்ள 14,377 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி 48,313 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2010 டிசம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1,22,000 முதுநிலை பட்டதாரி ஆசியர்கள் உள்ளிட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

எனவே அவர்களின் நலன் கருதி போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments