Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்பு ரேங்க் பட்டியல் நாளை வெளியீடு

Webdunia
புதன், 24 ஜூன் 2009 (11:20 IST)
பொறியியல் படிப ்பு‌க்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள விவரங்கள், ரேண்டம் எண் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நாளை வெளியிடுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் முடிவு செய்யப்படுகிறது. கணக்கு பாடத்தில் 100க்கும், இயற்பியல் 50க்கும், வேதியியல் 50க்கும் கணக்கிடப்பட்டு மூன்றின் கூட்டுத் தொகையை வைத்து கட்ஆப் மார்க் நிர்ணயிக்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments