Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

Webdunia
ஞாயிறு, 1 மே 2011 (10:33 IST)
ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதிலும் உள்ள 80 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

இதில் சென்னை உள்ளிட்ட சில மையங்களில் மட்டும் கேள்வித்தாள் மாறியது தெரிய வந்துள்ளது. இதனால் கேள்வித்தாள் மாறிய மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு துவங்குவதாக இருந்த தேர்வுகள் தற்போது 12 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஏஐஇஇஇ தேர்வுகளை இன்று நாடு முழுவதிலும் உள்ள 12 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments