Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்

Webdunia
ஞாயிறு, 2 மே 2010 (12:38 IST)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப் படிவங்கள் மே 3 ஆம் தேதி ( நாளை ) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29 ஆம் தேதி வரை நடைபெறும். விண்ணப்ப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க கடைசி நாள் மே 31 ம் தேதியாகும்.

ஜூன் 28 ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது.ஜூலை 25 வரை கவுன்சிலிங் நீடிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments