Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2010 (17:53 IST)
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜி.கே மணியின் மகன் தமிழ்குமரன் போட்டியிடுகிறார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments