புதுச்சேரி முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் இக்பால் சிங் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் வைத்திலிங்கம், ஜானகிராமன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலாகா ஒதுக்கீடு முடிவடையாததால் அமைச்சர்களின் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.