புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கை சார்பில் உலக மீனவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
அமைப்பாளர் மங்கையர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மீனவர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
12 மையில் தூத்திற்கு மேல் மீன்பிடிக்க கூடாது என்றும் அதை மீறுபவர்களுக்கு அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும் என்று வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற்ற வேண்டும் என்று மங்கையர்செல்வம் வலியுத்தியுள்ளார்.