Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டை : பேருந்து விபத்தில் 22 பேர் காயம்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2007 (12:39 IST)
வேளாங்கண்ணியில் இருந்து ஓரியூர் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துப் பேருந்து சாலையில் இருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக பேருந்து ஓட்டுநர் முயற்சித்தபோது அது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகக் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments