Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசனத்திற்காக வைகை அணை 7ஆம் தேதி ‌திறப்பு

பாசனத்திற்காக வைகை அணை 7ஆம் தேதி ‌திறப்பு
, திங்கள், 6 பிப்ரவரி 2012 (13:43 IST)
பாசன‌த்‌தி‌ற்காக வைகஅணையிலஇருந்து 7ஆமதேதி முதலதண்ணீரதிறந்தவிமுதலமைச்சரஜெயலலிதஉத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திககுறிப்பில், தேனி மாவட்டத்திலஉள்வைகஅணையிலஇருந்தமதுரை, சிவகங்கை, ராமநாதபுரமமாவட்டங்களிலஉள்வைகபூர்வீபாசனபபகுதிகளுக்கசாகுபடிக்காதண்ணீரதிறந்தவிடுமாறவேளாணபெருங்குடி மக்களிடமஇருந்தகோரிக்கைகளவந்துள்ளன.

கோரிக்கையஏற்றவைகஅணையிலஇருந்து வரு‌ம் 7ஆமதேதி முதலதண்ணீரதிறந்தவிட முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா ஆணபிறப்பி‌த்து‌ள்ளா‌ர். இதனால், மதுரை, சிவகங்கமற்றுமஇராமநாதபுரமமாவட்டங்களிலஉள்ள 1,36,109 ஏக்கரநிலங்களபாசவசதி பெறுமஎன்று அர‌சி‌ன் செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil