Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதட்டமான சென்னை வாக்குச் சாவடிகளில் மத்தியப் படையினர்

Webdunia
வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வரும் மத்திய அரசு சென்னையில் உள்ள பதட்டமான 150 அல்லது 160 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பிற்காக மத்திய துணை ராணுவப்படையினரை நிறுத்தவுள்ளது..

வாக்குச் சாவடிகளை பார்வையுற்ற காவல்துறை ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் நாளில் இந்த படையினர் கூடுதல் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றார்.

தமிழகத்தில் உள்ள 53,000 வாக்குச் சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று சமீபத்தில் அரசு தகவல்கள் தெரிவித்திருப்பதால் இந்த வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments