Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று கருணாநிதி- இன்று வைகோ: கலர் மாறும் பரூர் அப்துல்லா

நேற்று கருணாநிதி- இன்று வைகோ: கலர் மாறும் பரூர் அப்துல்லா

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (23:46 IST)
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை  நேரில் சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அதற்காக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை காங்கிரஸ் கட்சி தனது தூதுவராக பரூக் அப்துல்லாவை அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.
 
நேற்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து , பரூக் அப்துல்லா பேசினார்.
 
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் பரூக் அப்துல்லா இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறுகையில், இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்றார். 

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

Show comments