Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் நிலச்சரிவு; 5 பேர் பலி

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2013 (14:42 IST)
FILE
மூணாறு பகுதியில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருவதை அடுத்து, திங்கட்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரோடு புதைந்து பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூணாறு அருகே வாலாறா அணைப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று நள்ளிரவு ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு நடந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பிறகே உயிரிழப்பு குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மூணாறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments