Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் ஐ.ஏ.எ‌ஸ். அதிகாரிகள் மாற்றம்

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2009 (17:16 IST)
இந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி உள்பட சில ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை ஆணையர் பி.ஆர்.சம்பத், இந்து அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த பிச்சாண்டி, வரு‌ம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம், பொதுப்பணித் துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித் துறை செயலராக இருக்கும் ஆதிசேஷய்யா 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

நிதித்துறை சிறப்பு செயலர் அனிதா பிரவீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத் துறை இணை செயலராக இருக்கும் தர்மேந்திர பிரதாப் யாதவ், வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments