Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌‌‌ர் பா‌ல் உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களுட‌ன் அரசு பே‌ச்சுவா‌ர்‌த்தை

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (11:36 IST)
த‌மி‌ழ்நாடு பா‌ல் உ‌ற்ப‌த்‌தியாள‌ர்‌க‌ள் ச‌ங்க‌ம் த‌மிழக அரசுட‌ன் இ‌ன்று மாலை‌யி‌ல் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளது.

த‌னியா‌ர் பா‌ல் கொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்களை ‌மீ‌ண்டு‌ம் ‌திற‌ப்பது கு‌றி‌த்து இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த‌ப்படு‌‌‌கிறது.

ஆ‌வி‌ன் பா‌ல் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌ப்படையாம‌ல் இரு‌க்க த‌னியா‌ல் பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்க‌ளை அ‌திகா‌ரிக‌ள் நே‌ற்‌றிரவு மூடின‌ர்.

7 மாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌ல் உ‌ள்ள 56 த‌னியா‌ர் ப‌ா‌ல் கொ‌ள்முத‌ல் ‌நிலை‌ய‌ங்க‌‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments