Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌னியா‌‌‌ர் பா‌ல் உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களுட‌ன் அரசு பே‌ச்சுவா‌ர்‌த்தை

த‌னியா‌‌‌ர் பா‌ல் உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களுட‌ன் அரசு பே‌ச்சுவா‌ர்‌த்தை
, சனி, 12 பிப்ரவரி 2011 (11:36 IST)
த‌மி‌ழ்நாடு பா‌ல் உ‌ற்ப‌த்‌தியாள‌ர்‌க‌ள் ச‌ங்க‌ம் த‌மிழக அரசுட‌ன் இ‌ன்று மாலை‌யி‌ல் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த உ‌ள்ளது.

த‌னியா‌ர் பா‌ல் கொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்களை ‌மீ‌ண்டு‌ம் ‌திற‌ப்பது கு‌றி‌த்து இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த‌ப்படு‌‌‌கிறது.

ஆ‌வி‌ன் பா‌ல் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌ப்படையாம‌ல் இரு‌க்க த‌னியா‌ல் பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்க‌ளை அ‌திகா‌ரிக‌ள் நே‌ற்‌றிரவு மூடின‌ர்.

7 மாவ‌ட்ட‌ங்க‌‌ளி‌ல் உ‌ள்ள 56 த‌னியா‌ர் ப‌ா‌ல் கொ‌ள்முத‌ல் ‌நிலை‌ய‌ங்க‌‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil