Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்விகளை கண்டு துவண்டு விடமாட்டே‌ன்: சரத்குமார்

தோல்விகளை கண்டு துவண்டு விடமாட்டே‌ன்: சரத்குமார்
மதுரை , ஞாயிறு, 1 நவம்பர் 2009 (14:36 IST)
''கருணாநிதியிடமஅரசியலபாடமகற்ற நா‌ன் தோல்விகளகண்டதுவண்டவிடமாட்டே‌ன்'' எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சரத்குமாரகூ‌றியு‌ள்ளா‌ர்.

மதுரையிலநே‌ற்‌றிரவு நடைபெ‌ற்ற கட்சியினசெயல்வீரர்களகூட்ட‌த்த‌ி‌ல் சரத்குமார் பேசுகை‌யி‌ல், 5 மாகாலமநானஎங்கசென்றவிட்டேன். ஏததோல்வி பயத்திலஓடி விட்டான். இனி வரமாட்டானஎன்றநினைக்கிறார்கள். கட்சி தொடங்கிய 2 ஆண்டகாலத்தில் 2 தோல்விகளஅடைந்தாலுமஅதஎல்லாமசோதனகாலம்தான்.

தோல்விகளை, சோதனைகளசந்தித்தாலுமதுவண்டுவிமாட்டோம். ஒரமனிதனஎந்அளவதோல்விகளையும், சோதனைகளையுமசந்திக்கிறானஅந்அளவிற்கவெற்றி நோக்கி அவனஇலக்கஇருக்கும். வெற்றியமட்டுமகண்டவனை, திடீரெஒரதோல்வி சாய்த்தவிடும்.

நமதஇலக்கு 2011ஆமஆண்டஆட்சியபிடிப்போமஎன்பதாஇருக்வேண்டும். 234 தொகுதிகளிலவெற்றி என்பதில்லை. நமதஉதவியோடநல்லாட்சி அமைவேண்டும். அரசியலில் 85 சதவீமக்களசந்தித்ஒரகட்சி, சமத்துமக்கள்கட்சிதான்.

திருமங்கலமஇடைத்தேர்தலிலவீடு, வீடாசென்றமக்களசந்தித்தேன். மக்களஎனக்களித்நம்பிக்கஇனி வெற்றி என்நம்பிக்கையதந்தஇருக்கிறது.

நானநடித்“ஜக்குபாய்சினிமவிழாவிலகருணாநிதி என்னமாற்றஅணியிலஇருந்தாலும், மிகச்சிறந்பண்பாளரஎன்றகூறினார். அவரஅப்பஎன்றுதானஅழைக்கிறேன். துரோணாச்சாரியாரபோலநானஅவரஅருகிலஇருந்தும், அவரபார்த்துமஅரசியலபாடமகற்றுககொண்டேன்.

எதிர்க்கட்சியோ, எதிராளியநமதபண்பபோற்றுமஅளவிற்கநாமபெயரஎடுக்வேண்டும். ஒரநேரத்தில் 100 அடியதாண்டி விமுடியாது. தேவையாபயிற்சி, முயற்சி, உழைப்பஆகியவவேண்டும். வியூகமஅமைத்தவெற்றி இலக்கநாமஅடையுமகாலமவெகுதூரமில்லை எ‌ன்று சர‌த்குமா‌ர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil