Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
துப்பாக்கி பிரச்சனை : அமெரிக்க பிரமுகருக்கு நிபந்தனை பிணை
Webdunia
சனி, 4 ஜூலை 2009 (11:26 IST)
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரமுகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த லரி செல்லிமியர் என்பவர் கடந்த மே மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லரி செல்லிமியர் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், லரி செல்லிமியர் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் கடவுசீட்டை (பாஸ் போர்ட்) ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும் லரி செல்லிமியர் அயல்நாட்டுகாரர் என்பதால் வழக்கு விசாரணையை காவல்துறையினர் விரைந்து நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் வழக்கை விசாரித்து 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments