Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சி இரயில் நிலையத்தில் தீ விபத்து

திருச்சி இரயில் நிலையத்தில் தீ விபத்து
திருச்சி , புதன், 4 மார்ச் 2009 (17:53 IST)
திரு‌ச்‌சி‌ இர‌யி‌ல் ‌நிலை‌ய‌‌ம் அருகே த‌ண்டவாள‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌‌தீ ‌விப‌த்‌தினா‌ல் ‌சி‌க்ன‌ல் கே‌பி‌ள் எ‌ரி‌ந்ததா‌ல் செ‌ன்னகுருவாயூ‌ர் ‌விரைவஇர‌யி‌லஉ‌ள்பப‌ல்வேறஇர‌யி‌ல்க‌ளதாமதமாபுற‌‌ப்ப‌ட்டசெ‌ன்றன.

திருச்சி அருகே உள்ள கிராப்பட்டி என்னும் இடத்தில் த‌ண்டவாள‌‌‌ம் அரு‌கி‌ல் உள்ள செடிக‌‌ள் ‌திடீரென ‌தீ‌ப்ப‌ற்‌றி எ‌ரி‌ந்தது. இ‌ந்த ‌‌விப‌த்தா‌ல் இரயில் சிக்னல் கேபிள், மின் கம்பிகளின் எ‌ரி‌ந்து நாசமானது. இதனா‌ல் அனை‌த்து தொடர்புக‌ளு‌‌ம் துண்டிக்கப்பட்ன.

இது ப‌ற்‌றி தக‌வ‌ல் அ‌றி‌ந்த இர‌யி‌ல்வே அ‌திகா‌ரிக‌ள் அ‌ந்த வழியில் செல்லக்கூடிய அனைத்து இரயில்களையு‌ம் ந‌ிறு‌த்‌தின‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து ‌தீ உடனடியாக அணை‌க்க‌ப்‌ப‌ட்டு சிக்னல் கேபிள், மின் கம்பிக‌ள் ச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து பல ம‌ணி நேர தாமத‌த்‌தி‌ற்கு ‌பிறகு இரயில்க‌ள் புற‌ப்ப‌ட்டு செ‌ன்றது.

இ‌ந்த ‌வி‌ப‌த்தகுறித்து ர‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil