Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மபுரி கலவரம்: 28 பேருக்கு ஜாமீன்!

Webdunia
வியாழன், 28 மார்ச் 2013 (15:21 IST)
தர்மபுரியில் நவம்பர் மாதம் இருவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டதையடுத்து கலவரம் வெடித்தது. குறிப்பாக 5 தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன.

இந்தக் கலவரம் தொடர்பாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments