Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்குவது நிறுத்தம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:50 IST)
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே இயக்கப்படுகிறது.

ஈரோடு, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாம்ராஜ்நகர், மைசூரு, கொள்கேகால் ஆகியபகுதிகளுக்கு மட்டும் நேற்று மதியத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இதேபோல் மேட்டூர் பகுதியில் இருந்து செல்லும் தமிழக பேருந்துகள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மதேஸ்வரன் மலை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments