Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு புதிதாக 3,000 பேருந்துகள்: அமைச்சர் நேரு

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2009 (12:01 IST)
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.500 கோடி செலவில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.500 கோடி செலவில் இந்த ஆண்டு புதிதாக 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

இதில் 350 பேருந்துகள் விழுப்புரம் கோட்டத்துக்கு ஒதுக்கப்படும். சென்னையில் இருந்து விழுப்புரத்துக்கு வால்வோ குளிர் சாதன பேருந்து விரைவில் இயக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்து கழகங்களில் 39,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments