108 ஆ 117 ஆ? தகுதிநீக்க தீர்ப்பு எப்படி வரலாம்? என்ன நடக்க வாய்ப்பு?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:57 IST)
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சபநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுகவிற்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்பொழுது அதிமுக வசம் 109 ஆதரவு எம்.எல்,.ஏக்கள் உள்ளனர். ஆதலால் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
 
ஒருவேளை தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுக விற்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும். 109 எம்.எல்.ஏக்களே கைவசம் வைத்திருக்கும் அதிமுக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments