கருணாநிதி பெயரில் டுவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக் பக்கமும் துவங்கப்பட்டுள்ளது.இதில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள் இன்னபிறவற்றைப் படித்து மகிழலாம்.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று 15-ந் தேதி முதல் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான Tநிட்டெர், F அ cஎபோக் ஆகியவற்றில் ந்ந்ந்.ட்நிட்டெர்.cஒம்/கலைக்னர்89 என்ற பெயரில் Tநிட்டெர்-லும் ந்ந்ந்.f அ cபோக்.cஒம்/கலைக்னர்89 என்ற பெயரில் F அ cஎபோக்-லும் கருணாநிதி பெயரில் வலைப்பக்கம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைப்பக்கத்தில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு என பிரத்யேக இணையதளம் (ந்ந்ந்.கலைக்னர்கருனனிதி.cஒம்) உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளம் முரசொலிமாறனின் 79-வது பிறந்தநாளான 17.8.2012 அன்று கருணாநிதியால் தொடங்கப்பட உள்ளது.