Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜெயலலிதா பேச்சுக்கு எதிர்ப்பு - தி.மு.க. வெளிநடப்பு
Webdunia
புதன், 28 மார்ச் 2012 (11:57 IST)
WD
தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2012-13 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த 26ஆம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பட்ஜெட் திட்டங்களை ஜெயலலிதா முன்னதாகவே அறிவித்துவிட்டதாக குற்றம்சாற்றியிருந்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாற்றுக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்டாலின் கூறியது அறியாமையா என தெரியவில்லை என்றார்.
அவை மரபு, விதிகளை மீறவில்லை என்று ஜெயலலிதா விளக்கம் அளித்ததோடு, பால் கமிஷன் அறிக்கையை பேரவையில் வைக்கும் முன் கருணாநிதி வெளியிட்டார் என்றார்.
ஜெயலலிதாவின் இந்த புகாருக்கு பதில் அளிக்க தி.மு.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி மறுத்ததால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments