Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரூ நீதிமன்றம்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2012 (16:47 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா செய்திருந்த கோரிக்கை மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தாக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் முக்கிய ஆவணங்களைப் படித்துப் பார்க்க அனுமதிக்கும்படி ஜெயலலிதாவும், சசிகலாவும் மனு தாக்கல் செய்திருந்தன.

மனுவை விசாரித்த பெங்களூரூ நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஆவணங்களைப் படிக்க அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments