Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜா‌தி கண‌க்கெடு‌ப்‌பி‌ல் இ‌ஸ்லா‌ம் - ஜவாஹிருல்லா

ஜா‌தி கண‌க்கெடு‌ப்‌பி‌ல் இ‌ஸ்லா‌ம் - ஜவாஹிருல்லா
, புதன், 2 மே 2012 (16:03 IST)
FILE
ாதிவாரி கணக்கெடுப்பிலமுஸ்லிம்கள‘இஸ்லாம்என்றபதிவசெய்வேண்டும் எ‌ன்று தமிழ்நாடமுஸ்லிமமுன்னேற்றககழகத்தினமூத்தலைவரும், எம்.எல்.ஏ.வுமாபேராசிரியரஎம்.எச். ஜவாஹிருல்லஎம்.எல்.ஏ. வலியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், ாதிவாரி கணக்கெடுப்பபிற்படுத்தப்பட்ட, மிகவுமபிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்மக்களுக்கமிகுந்முக்கியத்துவமவாய்ந்ததஆகும். தற்போதநடைமுறையிலஉள்இடஒதுக்கீடதொடர்பாஉச்நீதிமன்றத்திலநிலுவையிலஇருக்குமவழக்கிலபிற்படுத்தப்பட்மிகவுமபிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்மக்களுக்கசரியாநீதி கிடைக்இந்கணக்கெடுப்பபெரிதுமஉதவிடும்.

எனவஒடுக்கப்பட்சமூமக்களமிகவுமகவனத்துடனஇந்கணக்கெடுப்பிலபங்ககொள்ளவேண்டும். சிமாவட்டங்களிலகணக்கெடுப்பாளர்களபட்டியலிலஉள்ள 24 கேள்விகளுக்குமவிடைகளகேட்காமலவெறுமபெயரமற்றுமமுகவரியமட்டுமபதிந்துவிட்டுசசெல்வதாவருமபுகாரகுறித்ததமிழஅரசஉரிநடவடிக்கஎடுக்வேண்டும்.

பிற்படுத்தப்பட்முஸ்லிமசமூகமமாநிஅளவிலுமமத்திஅளவிலுமஇடஒதுக்கீட்டினஅளவஅதிகரிக்வேண்டுமஎன்றபோராடி வருமஇச்சூழலிலஇந்சாதிவாரி கணக்கெடுப்பபெருமகவனத்துடனுமவிழிப்புணர்வுடனுமஅணுவேண்டும். முஸ்லிம்களபொறுத்வரையிலமதமஎன்கேள்விக்கஇஸ்லாமஎன்றகுறிப்பிடுவதசரியானது. முஸ்லிமஎன்றபதிவசெய்அனுமதிக்கக்கூடாது.

இஸ்லாத்திலாதிபிரிவுகளஇல்லையென்றாலுமமுஸ்லிம்களினபல்வேறபிரிவினரினசமூநிலையஅடிப்படையாகொண்டதமிழகத்திலலெப்பை, (தமிழ்-உருதபேசக்கூடிராவுத்தர், மரைக்காயரஉள்பட) தக்னி, தூதகுலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையதஏழபிரிவுகளாவகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், முதலநான்குமதேசிஅளவிலமத்திஅரசினஇதபிற்படுத்தப்பட்வகுப்பினரபட்டியலிலஇடம்பெற்றுள்ளன. எனவே, தமிழகத்திலகணக்கெடுப்பாளர்களிடமசாதி என்கேள்விக்கலெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளஆகிநான்கிலஒன்றஇடம்பெறசசெய்தாலமட்டுமமத்திய-மாநிஅரசுகளினஇடஒதுக்கீட்டுசசலுகையபெறமுடியும்.

ராவுத்தர், மரைக்காயரஉள்ளிட்டோரலெப்பஎன்பிரிவினகீழவருவதாலலெப்பஎன்றகுறிப்பிடவும். குடும்வருமானமஎன்பதமிமுக்கியமானதாகும். மாவருமானத்தைககொண்டஆண்டவருமானமகணிக்கப்படும். எனவமாதத்திற்கு 2 ஆயிரமரூபாயகுறையாமலும், ஆண்டிற்கு 24 ஆயிரமரூபாயகுறையாமலுமகுறிப்பிவேண்டும். முஸ்லிம்களஅனைவருமகண்காணிப்புடனசெயல்பட்டஎந்தவொரமுஸ்லிமபெயருமவிடுபடாமலபதிவசெய்வதிலமுழுக்கவனமசெலுத்வேண்டியதமிகவுமஇன்றியமையாகடமையாகும் எ‌‌ன்று வாஹிருல்லா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil