Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் 10,000 ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Webdunia
சனி, 28 ஜனவரி 2012 (15:22 IST)
கல்வி துறையில் தனியார் பங்கேற்பை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவை கைவிட வேண்டும் எ‌‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று 10 ‌ஆ‌யி‌ர‌ம் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

செ‌ன்னை மெமோரியல் ஹால் முன்பு தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ல், 6 வது ஊதிய முரண்பாடுகளை முழுமையாக மாநில அரசு களைய வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழ‌க்க‌ங்க‌ள் எழு‌ப்ப‌‌ப‌ட்டன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments