Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் ஜான் டேவிட்?
Webdunia
சனி, 23 ஏப்ரல் 2011 (13:44 IST)
சென்னையில் ஜான் டேவிட் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதையடுத்து ஜான் டேவிட் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜான் டேவிட், பெற்றோர் தலைமறைவானார்கள். தேடுதல் வேட்டைக்காக கரூர் சென்ற காவல்துறையினருக்கு ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆகி சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை விரைந்துள்ள தனிப்படையினர் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். தேடுதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஜான் டேவிட் குடும்பத்தினர் காவல்துறையினருடன் பேசி உள்ளதாக தெரிகிறது.
அப்போது, ஜான் டேவிட்டை ஒப்படைத்து விடுவதாகவும், தேவையின்றி உறவினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் கரூரில் உள்ள ஜான் டேவிட் பெரியம்மா, சித்தி ஆகியோரிடம் அவரது தாய் எஸ்தர் லட்சுமி அடிக்கடி பேசி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் எஸ்தர் லட்சுமி சென்னையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ஜான் டேவிட் இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனால் இன்னும் 2 நாட்களில் ஜான் டேவிட் கைது செய்யப்படலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments