Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்தது பயணிகள் பயணம்: விமான எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:01 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து மீது பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால், விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் 100 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments