Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மகளிர் ரயில்; மம்தா துவங்கி வைக்கிறார்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2009 (14:46 IST)
சென்னையில் காலை, மாலை வேளைகளில் ரயிலில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க மத்திய ரயில்வே அமைச்சர் வரும் 5ஆம் தேதி மகளிரூக்கென்று பிரத்யேக ரயில்களை துவங்கிவைக்கிறார்.

தாம்பரம், வேளச்சேரி, அரக்கோணம் ஆகிய ஊர்களுக்கு மகளிர் ரயில் 5-ஆம் தேதி முதல் இயங்கவுள்ளது.

இந்த மகளிர் ரயிலை டெல்லியில் இருந்தபடியே ரயில்வே மத்திய அமைச்சர் மம்தா பேனர்ஜி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments