Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து நாசம்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2012 (20:42 IST)
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதியார் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் சிலிண்டர் வெடித்த வீடு மட்டும் தீ பிடித்து எரிந்துள்ளது.

சற்று நேரத்தில் அருகிலிருந்த குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. சுமார் 40 குடிசைகள் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளன.

உடனடியாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

5 தீயணைப்பு வண்டிகளில் வந்துள்ள வீரர்கள் வேறு குடிசைகளுக்கு பரவாமல் தீயை அணைப்பதற்காகப் போராடி வருகின்றனர்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments