Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2012 (16:32 IST)
சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 6 பேர் நேற்று இரவு அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை மற்றும் புறநகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 6 பேர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அளிக்கப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments