Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2011 (17:19 IST)
சென்னை சென்ட்ரல் அருகே தடைசெய்யப்பட்ட ராணுவப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் 13 வயது சிறுவன் ஒருவன் மீது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்த அந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே சிறுவன் காயமடைந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments