சரவணா ஸ்டோர்ஸின் 10 வது தளத்தில் தீ விபத்து

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (17:32 IST)
மதுரையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் 10 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள சர்வணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமான கட்டிடத்தில் இயக்கி வருகிறது.

இந்த சரவணா ஸ்டோர்ஸின் கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்லுகின்றனர்.

இந்த நிலையில், இன்று சரவணா ஸ்டோர்ஸின் 10 வது தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments