Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சட்டமன்றத்தில் பேச முடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசப்போகிறேன் - விஜயகாந்த்
Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:43 IST)
மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோவையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் கலந்துக்கொள்ள வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டப்பேரவைக்கு வர தைரியம் இருக்கிறதா? என்று அ.தி.மு.க.வினர் கேட்டுள்ளனர்.
துணிவில்லாமலா தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்?
அவர்களது தலைவர் அவ்வாறு சென்று வர முடியுமா?
எந்த கோரிக்கை வைத்தாலும் தட்டி கழிக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. உரிமை மறுக்கப்படுகிறது.
தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் நிதியில்லை என்று சாக்கு போக்கு கூறுகிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சிகள். மக்கள் பிரச்சினைகளை இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments