Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா விசாரணை 30ஆம் தேதி ஒத்திவைப்பு

Webdunia
புதன், 18 ஜனவரி 2012 (17:21 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் துணைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா தொடர்பான விசாரணை நடைமுறைகளை சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்திருப்பதாகவும், அந்த தடை ஜனவரி 30-ம் தேதி அமலில் இருக்கும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிஷங்கர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா உத்தரவிட்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments