Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா விசாரணை 30ஆம் தேதி ஒத்திவைப்பு

சசிகலா விசாரணை 30ஆம் தேதி ஒத்திவைப்பு
, புதன், 18 ஜனவரி 2012 (17:21 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் துணைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா தொடர்பான விசாரணை நடைமுறைகளை சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்திருப்பதாகவும், அந்த தடை ஜனவரி 30-ம் தேதி அமலில் இருக்கும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிஷங்கர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil