Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்பாளர்: திமுக முக்கிய அறிவிப்பு

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2012 (20:06 IST)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சியினர் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," விரைவில் நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் தங்களது விபரங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கட்சி தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.2,500.ஐநூறு ரூபாய் முன்பணமாகச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் " எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments