Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ள்ள‌‌க்காத‌ல் மய‌க்க‌த்‌தி‌ல் மனைவியை கொடூரமாக கொ‌ன்ற க‌‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ர்

க‌ள்ள‌‌க்காத‌ல் மய‌க்க‌த்‌தி‌ல் மனைவியை கொடூரமாக கொ‌ன்ற க‌‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ர்
, புதன், 18 ஜூலை 2012 (15:51 IST)
FILE
க‌ள்ள‌க்காதலு‌க்கு தடையாக இரு‌ந்த மனைவிக்ககு‌ளி‌ர்பான‌த்‌தி‌ல் மதுவை கல‌க்‌கி கொ‌ண்டு கத்தியால் கொடூரமாக க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ர் கொலசெய்து‌ள்ளா‌ர். க‌ள்ள‌க்காத‌லியா‌ல் ‌சி‌க்‌கி‌‌க் கொ‌ண்ட நடராஜ‌ன் த‌ற்போது ‌சிறை‌யி‌ல்.

சென்னையில் உ‌ள்ள தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரியில் பேரா‌சி‌ரியராக பணியாற்றி வந்தவ‌ர் நடராஜன். இவ‌ர் தனது மனைவி விஜயலட்சுமியகொலசெய்து, பூந்தமல்லி அருகஉள்காட்டுப்பாக்கத்திலகிருஷ்ணகால்வாயிலஉடலபுதைத்தை போ‌லீ‌ஸ் க‌ண்டி‌பிடி‌த்து ‌வி‌ட்டது.

நாமக்கலமாவட்டமகாளியாபாளைய‌த்தை சே‌ர்‌ந்த விஜயலட்சுமியஏமாற்றி சென்னைக்கஅழைத்தவந்த நடராஜ‌ன், மனை‌வியை கொடூரமாக கொலை செ‌ய்‌திரு‌ப்பது பெருமபரபரப்பஏற்படுத்தியுள்ளது.

நடராஜனை சென்னைக்கஅழைத்தவந்போலீசாரவிஜயலட்சுமியினஉடலதோண்டி எடுத்தஅங்கேயவைத்தபிரேபரிசோதனசெய்தனர். பின்னரகாட்டுப்பாக்கத்திலஉள்சுடுகாட்டில் விஜயலட்சுமியினஉடலஅடக்கமசெய்யப்ப‌ட்டது. ‌‌பி‌ன்ன‌ர் பேராசிரியரநடராஜனபோலீசாரபரமத்திவேலூருக்கஅழைத்துசசென்றனர்.

கீழ்ப்பாக்கமஅரசு மரு‌த்துவமனை டாக்டரகுழுவினரநடத்திபிரேத பரிசோதனையிலவிஜயலட்சுமியை, நடராஜனமிகவுமகொடூரமாகுத்திக்கொலசெய்திருப்பததெரியவந்தது.

நண்பரஒருவரினரகசிகாதலதிருமணத்துக்கசெல்லவேண்டுமஎன்றகூறி காட்டுப்பாக்கத்திலகாதலிகளுடனஉல்லாசமஅனுபவிப்பதற்காவாடகைக்கஎடுத்துபபோட்டுள்வீட்டுக்கவிஜயலட்சுமியஅழைத்துசசென்நடராஜன், நள்ளிரவு 12 மணி அளவிலவெ‌ளி‌யி‌ல் செ‌ன்று காற்றவாங்கிவிட்டவரலாமஎன்றகூறி மனை‌வி விஜயலட்சுமியை அழை‌த்து செ‌ன்று‌ள்ளா‌ர்.

வெளியிலசெல்வதற்கமுன்னால் ஓட்கமதுபானமகலந்குளிர்பானத்தநடராஜன், விஜயலட்சுமிக்ககொடுத்துள்ளார். ‌பி‌ன்ன‌ர் வீட்டஅருகஉள்ள ‌கிருஷ்ணகால்வாயபகுதிக்கஅழைத்துசசென்றுள்ள நடராஜ‌ன் விஜயலட்சுமியகீழதள்ளி‌வி‌ட்டு மார்பிலகத்தியாலகுத்தியு‌ள்ளா‌ர்.

மய‌க்க‌த்த‌ி‌ல் இரு‌ந்த விஜயலட்சுமி நிலைகுலைந்ததோடு அவராலசத்தமஎதுவுமபோமுடியவில்லை. முத‌லி‌ல் விஜயலட்சுமியினகழுத்திலகத்தியாலகுத்தியுள்ளார். ரத்வெள்ளத்தில் ‌கிட‌ந்த ‌விஜயல‌ட்‌மி‌‌யி‌ன் உட‌லி‌ல் 11 இடங்களிலசரமாரியாகுத்தியு‌ள்ளா‌ர் நடராஜ‌ன். க‌ள்ள‌க்காத‌ல் மய‌க்க‌த்த‌ி‌ல் இரு‌ந்த நடராஜ‌ன், முகத்திலபெரிபாராங்கல்லதூக்கிபபோட்டு‌வி‌ட்டு நகைகளகழற்றி விட்டகுழி தோண்டி புதைத்தவிட்டஎதுவுமதெரியாததபோகாட்டுப்பாக்கத்தில் உ‌ள்ள வீட்டுக்கசென்று‌வி‌‌ட்டா‌ர். 40 நாட்களுக்கபின்னரபோலீ‌சி‌ன் ‌‌பிடி‌யி‌ல் ‌‌சி‌க்க இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடராஜ‌ன் சரணடை‌ந்து‌ள்ளா‌ர்.

விஜயலட்சுமி கொலசெய்யப்பட்டபோதநடராஜனினகள்ளக்காதலியாகிருஷ்ணகிரியசேர்ந்சித்ரஎன்பவருமவீட்டிலஇருந்துள்ளார். கொலபற்றிமுழவிவரமுமதெரியுமஎன்பதாலஅவரிடமபோலீசாரதீவிவிசாரணநடத்தி வருகின்றனர். நடராஜனசரணடைவதற்கமுன்பஇவரபோலீசாரபிடித்துவிட்டனர். இவரமூலமாகத்தானகொலையிலதுப்பதுலங்கியது. நடராஜனஒரகொலையாளி என்பததெரியவந்ததுமஅவனததாய், தந்தை, சகோதரனஆகியோரபோலீஸவிசாரணைக்கபயந்ததலைமறைவாகிவிட்டனர்.

‘நடராஜனிடமஎவ்வளவுதானதீவிரமாவிசாரித்தாலுமஅவரதொடர்ந்தபொயசொல்லித்தானவருகிறார். அவரகூறிதகவல்களமுன்னுக்குப்பினமுரணாகவஉள்ளன. அவரமீததொடர்ந்தசந்தேகங்களஎழுந்துள்ளது. கைதேர்ந்குற்றவாளிபோல்தானஅவரதநடவடிக்கஇருக்கிறது’ என்றபோலீசாரகூ‌றியு‌ள்ளன‌ர்.

இத‌னிடையே, க‌ல்லூ‌ரி‌யி‌ல் வேலை செ‌ய்தபோது பேரா‌சி‌ரியைக‌ள், மாண‌விகளை நடராஜ‌ன் த‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து வ‌ந்து‌ள்ளதாக கூறு‌ம் காவ‌ல்துறை, அ‌திக மா‌ர்‌க் பெ‌ற்று தரு‌கிறே‌ன், பெ‌‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் வேலை வா‌ங்‌கி‌‌த் தரு‌கிறே‌ன் எ‌ன்று மாண‌விக‌ளிட‌ம் ஆசைவா‌ர்‌‌த்தை கூ‌றி நெரு‌ங்‌கி பழ‌கியு‌ள்ளா‌ர்.

பூ‌ந்தம‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் க‌ல்லூ‌ரி‌‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றியபோது‌ம், மதுரவாய‌லி‌ல் எ‌ம்.டெ‌க் படி‌த்தபோது‌ உட‌ன் படி‌த்தவ‌ர்க‌ள் பலருட‌ன் தொட‌ர்பு வை‌த்‌திரு‌ந்தது‌ம் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. அவ‌ர்க‌ளிட‌ம் ‌விசா‌ரி‌க்க காவ‌ல்துறை முடிவு செ‌ய்‌திரு‌ப்பத‌ா‌‌ல் மாண‌விக‌ள் பய‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil