Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2009 (11:36 IST)
இலங்கைத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக கோவையில் பிப்ரவரி 6, 7ஆம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாம ி, கோவையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இலங்கை தமிழர்களின் அரசில் விடுதலைக்காக உலகளவிலான உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்றதாக இருக்கும்.

இந்த மாநாடுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழு விரைவில் அமைக்கப்படும் என்றும், மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments