கூடங்குளம் அணுஉலை ஆய்வு செய்த அரசின் வல்லுநர் குழு தமிழக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த பின்னர், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியது.
அதன் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்த வல்லுநர் குழு தமிழக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
முதமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து இனியன் தலைமையிலான குழு அறிக்கை அளிக்க உள்ளது.