Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடங்குளம்: மீண்டும் உண்ணாவிரத போராட்டம்

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2011 (12:33 IST)
கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மக்கள் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர ்.

மத்திய,மாநில அரசுகளைச் சந்தித்து தங்கள் நிலையை வலியுறுத்திய பின்னர், தகுந்த நடவடிக்கை எதிர்பார்த்தும் தக்க உறுதிமொழி எதுவும் கிடைக்காததால் மீண்டும் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை துவங்குவதாக இடிந்தகரை மக்கள் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.இந்த உண்ணாவிரதத்தில் சுமார் 5000 க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments