Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி தஞ்சாவூர் போல காட்சியளிக்கும் கோபிசெட்டிபாளையம் வயல் பகுதி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 13 ஜூலை 2009 (09:33 IST)
WD
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வயல்பகுதி குட்டி தஞ்சாவூர் போல காட்சி அளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். எங்கு பார்த்தாலும் நெற்பயிர் வயலே இப்பகுதியில் காணப்படும். அதே போல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி பாசனப்பகுதியும் இதுபோல் காட்சியளிக்கிறது.

இந்த பாசனப்பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த பாசனப்பகுதியில் தொ ட‌ர ்ந்து தண்ணீர் விடுவதால் தற்போது நெற்பயிர் பசுமையாக கண்களுக்கு எட்டும்வரை காட்சியளிக்கிறது.

பொதுவாக சினிமா சூட்டிங் எடுப்பது குறித்து கோபிசெட்டிபாளையத்தை சின்னகோடம்பாக்கம் என்று அழைப்பார்கள். அதே போல் நெற்பயிர் வயல்களால் காட்சியளிக்கும் கோபிசெட்டிபாளையத்தை குட்டி தஞ்சாவூர் என்றும் அழைக்கிறார்கள்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments