Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காவலர்கள் பாதுகாப்புடன் வெளியேறிய தங்கபாலு
செய்தியாளர் பெருமாள்
Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (17:26 IST)
கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரி சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் அந்த மாவட்ட காங்கிரசார், அலுவலக கதவை மூடியதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் காவலர்கள் உதவியுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். ஆனாலும் காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரி கடந்த 2 நாட்களாக அந்த மாவட்ட காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திமூர்த்தி பவனை தொடர்ந்து 2வது நாளாக கன்னியாகுமரி காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று போராட்டம் நடத்திய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே தங்கபாலுவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே மாலை 4.45 மணி அளவில் தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் காவலர்கள் உதவியுடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த குமரி மாவட்ட காங்கிரசார், தி.மு.க.வின் பினாமிகளே சத்தியமூர்த்தி பவனை விட்டு வெளியேறுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தேச ஒன்றுமையை காக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வரும் வேளையில் அவர்கள் கட்சிக்குள் ஒற்றுமையை காணோம் என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments