Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காத‌லி‌த்த மகளை கு‌த்‌தி‌க் கொ‌ன்ற த‌ந்தை : செ‌ன்னை‌யி‌ல் ப‌ய‌ங்கர‌ம்

காத‌லி‌த்த மகளை கு‌த்‌தி‌க் கொ‌ன்ற த‌ந்தை : செ‌ன்னை‌யி‌ல் ப‌ய‌ங்கர‌ம்
செ‌ன்னை , திங்கள், 15 ஜூன் 2009 (13:49 IST)
கா‌த‌லி‌க்க வ‌ே‌ண்டா‌ம் எ‌ன்று அ‌றிவுரை கூ‌றிய த‌ந்தை‌யி‌ன் பே‌ச்சை கே‌ட்காத ம‌க‌ள் க‌த்‌தியா‌ல் குத்‌தி‌க் கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். இ‌ந்த ‌பய‌ங்கர நிக‌ழ்வு செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்து‌ள்ளது.

சென்னபுளியந்தோப்பஅம்பேத்கரநகரைசசேர்ந்தவரசலீமஷேகதுனித் (45). ஆட்டடிரைவரான இவருக்கு 2 மனைவிகள் உ‌ள்ளன‌ர். முதலமனைவி பெயரசூரியபானு (40). இவர்களுக்கமுன்னி என்மகளும், ஹயாதஎன்மகனுமஉள்ளனர்.

இரண்டாவதமனைவி பெயரபைசலநிசா (38). இவருக்கயாஸ்மினஎன்ற 15 வயதமகளஇருந்தார். சுகைலஎன்ஒரமகனுமஉண்டு. கடந்த 22 ஆண்டுகளுக்கமுன்பமுதலமனைவியதிருமணமசெய்தகொண்டவசித்சலீமஅதனபிறகவரை விட்டவிட்டி.ே.எம். காலனியில் 2வதமனைவி பைசல்நிசாவுடனவசித்தவந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கமுன்பபைசல்நிசாவுக்கபுத்திசுவாதினமஇல்லாமலபோனது. இதனாலஅவரதமகனபாட்டி வீட்டிலவிட்டுவிட்டமகளயாஸ்மினஅழைத்துககொண்டமுதலமனைவி வீட்டுக்கசலீமவந்துவிட்டார். இங்கயாஸ்மின் 9வகுப்பபடித்தவந்தார். இந்ஆண்டு 10வகுப்பதேர்ச்சி பெற்றார். அவரதபடிப்பசலீமநிறுத்தி விட்டார்.

இதற்ககாரணம் அதபகுதியைசசேர்ந்ஒருவரயாஸ்மினகாதலித்ததுதானஎன்றகூறப்படுகிறது. இஸ்மாயிலஎன்அந்வாலிபரஅதபகுதியைசசேர்ந்தவர். அவருமயாஸ்மினுமஒருவரஒருவரவிரும்பி உள்ளனர். இதசலீமுக்கும், அவரதவீட்‌‌ல் உ‌ள்ளவ‌ர்களு‌க்குமதெரியவ‌ந்துள்ளது.

இதனாலஆத்திரமஅடைந்சலீம், மகளயாஸ்மினஅடித்தஉதைத்ததுடனஇஸ்மாயிலுடனபழகக்கூடாதஎன்று க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர். ஆனாலு‌ம் யா‌ஸ்‌மி‌ன், இ‌ஸ்மா‌யிலுட‌ன் பழ‌கி வ‌ந்து‌ள்ளா‌ர்.

இந்நிலையில் யாஸ்மினஅவரதகாதலனஇஸ்மாயிலுடன் பெரியார்நகரபேருந்தநிலைய‌ம் அருகே பேசிக்கொண்டிருந்ததாக தெ‌ரி‌கிறது. இதைபபார்த்சலீம், யாஸ்மினஅந்இடத்திலேயஅடித்ததுடன், இஸ்மாயிலையுமஅடித்தவிரட்டி விட்டயாஸ்மினவீட்டிற்கஅழைத்தவந்துள்ளார்.

அ‌ப்போது, மக‌ள் யா‌‌ஸ்‌மினு‌க்கு சலீமஅறிவுரகூறியு‌ள்ளா‌ர். த‌ந்தை‌யி‌ன் அ‌றிவுரையை கே‌ட்காத யா‌ஸ்‌மி‌ன், இ‌ஸ்மா‌‌யி‌லைதா‌ன் காத‌லி‌ப்போ‌ன், திருமணமசெய்தகொள்வேன், என்னாலஇஸ்மாயிலமறக்முடியாதஎன்றஎதிர்த்தபேசியுள்ளார்.

இதனாலஆத்திரமஅடைந்சலீமகத்தியா‌ல் மகளயாஸ்மினசரமாரியாகுத்தியுள்ளார். இதிலயாஸ்‌மி‌ன் ‌நிக‌ழ்‌விட‌‌த்‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். இது கு‌றி‌த்து வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்த புளியந்தோப்பு காவ‌ல்துறை‌யி‌ன‌ர் ச‌‌லீமை கைது செ‌ய்தன‌ர்.

காவ‌ல்துறை‌யின‌‌ரிட‌ம் ச‌லீ‌ம் அ‌‌ளி‌த்த வா‌க்குமூல‌த்‌தி‌ல், இஸ்மாயிலதிருமணமசெய்துகொள்வேண்டாமஎன்றும், வேறநல்மாப்பிள்ளபார்த்ததிருமணமசெய்தவைக்கிறேனஎன்றுமகூறினேன். அ‌ப்போது எனது ம‌க‌‌ள் எ‌ன்னை எதிர்த்தபேசினாள். இதனாலஎனக்கஏற்பட்ஆத்திரத்திலஅவளகொலசெய்தேனஎன்றகூறியுள்ளதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil