Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்‌சிபுரத்தில் இடிதாக்கி 3 பேர் பலி!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (15:59 IST)
கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் வய‌லி‌ல் வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த ஒரே குடு‌‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த 3 பே‌ர் இடிதா‌க்‌கி உ‌‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

காஞ ்‌சிபுர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ஊ‌த்து‌க்காடு ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த ப‌த்து பே‌ர் அ‌ங்கு‌ள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை பெ‌ய்தது. இ‌தி‌ல் ‌மி‌‌ன்ன‌ல் தா‌க்‌‌கி 7 பேர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். உடனடியாக அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு முருகன் (40) அவரது மனைவி பத்மாவதி (35) இவர்களது மகள் நிர்மலா (18) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments